top of page
Profile
Join date: Dec 2, 2022
About
சமூக வலைத்தளங்களில் 2016 முதல் இயங்கி வருபவர் சுரேஷ் பரதன். இவரது கதைகள் கவிதைகள் பல இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன. இதுவரை இருபதுக்கு மேற்பட்ட கதைகளை எழுதியுள்ளார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு " ஊர் நடுவே ஒரு வனதேவதை" 2018 ஆம் ஆண்டு வெளியானது. தற்போது இரண்டு நூல்கள் அச்சில் உள்ளன.
Posts (24)
Sep 6, 2024 ∙ 2 min
பார்த்தீனியம்
நாவல் வெளியான காலத்தில் அனைவராலும் பாராட்டப்பட எழுத்தாளர் தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவலை சமீபத்தில் தான் ஆன்லைனில் வாங்கினேன். கூடவே...
9
0
Aug 22, 2024 ∙ 2 min
சந்நதம் - புத்தக மதிப்புரை
புத்தக மதிப்புரை: புத்தகம் : சந்நதம் | சுரேஷ் பரதன் | சிறுகதை | பக்கங்கள் :108 | விலை : 120 சந்நதம் , 2024 புத்தக கண்காட்சியில் சுவடு...
12
0
1
Dec 24, 2023 ∙ 2 min
சந்நதம், ஈரூசற்தண்டவம் புத்தகங்கள் வெளியீடு
சென்னைப் புத்தகத் திருவிழாவில் சந்நதம் மற்றும் ஈரூசற்தாண்டவம் ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
5
0
Suresh Barathan
Admin
More actions
bottom of page